Most Recent
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
கோவை
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.
மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent Post





சினிமா
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent
தமிழ்நாடு
இந்தியாவின் மிக நீண்ட கால பிரதமராகத் திகழும் நரேந்திர மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கேபிள் டிவியில் 3 செய்தி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கடும் கண்டனம் தெரிவித்து, பத்திரிகை சுதந்திரத்தை காக்க வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் படுக்கைகள் வீணடிக்கப்படுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத் தோல்வியை பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாகச் சாடியுள்ளார்.
அலிஷா அப்துல்லா அளித்த அவதூறு புகாரில் தலைமறைவாக இருந்த யூடியூபர் முக்தரைச் சென்னை சைபர் கிரைம் போலீசார் கர்நாடகாவில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை நாளை முதல் புதிய சீருடையுடன் தீவிரப் பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளது.
இந்தியா
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
ஜோதிடம்





