Most Recent

ஆனி 12 வளர்பிறை சதுர்தசி பஞ்சாங்கம் மற்றும் மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ள இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசிபலன்கள்.

மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.

மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.

சினிமா

தமிழ்நாடு

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பட்டியலின மக்கள் மீது நடத்தப்பட்ட அடுத்தடுத்த வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து சமூகப் பதற்றத்தைத் தடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடன்பிறப்புகளின் கருத்துகளைப் பெறத் தொடங்கப்பட்ட உடன்பிறப்பின் குரல் இணையத்தளத்தில் ஆலோசனைகளைப் பதிவு செய்ய மே 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து இங்குக் காண்போம்.

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைவுக்குப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வரும் விபரம் இங்குக் காண்போம்.

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் மதிய உணவு முட்டைகளின் தரம் மற்றும் விநியோகத்தில் தவெக அரசு வெளிப்படையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா

நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.