Most Recent

மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.

மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.

தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.

மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.

திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

சினிமா

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை அருகே கடலில் 4 புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரியுள்ளதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தவெகவினர் பெண்கள் பாதுகாப்பைச் சீரழிப்பதாகக் கூறி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜயை எக்ஸ் தளத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.

தமிழகப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 16 துணைவேந்தர் பணியிடங்களை ஆளுநரைச் சந்தித்து உடனடியாக நிரப்ப வேண்டும் எனத் தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்து ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் மீது ரஜினிகாந்திற்கு பொறாமை எனப் பரவும் வதந்திகளுக்கு, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் வதந்தி பரப்புபவர்களைச் சாடிப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தியா

நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.