Most Recent
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
கோவை
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.
மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent Post





சினிமா
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent
தமிழ்நாடு
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ சரவணன் மற்றும் ஆளுங்கட்சி மேலிடம் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்.
கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டத்தில் தோழர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட பொதுமக்கள் மீது எஞ்சியுள்ள 46 வழக்குகளையும் திரும்பப் பெற வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், சமரசம் பேச முயன்ற தவெக எம்.எல்.ஏ-வை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்குக் கடும் சவால்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதியை 2000 கோடி வரை மத்திய அரசு குறைத்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, விவசாயத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாராட்டு.
இந்தியா
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
ஜோதிடம்





