Author: Prime Reporter
நடிகர் அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ள நெகிழ்ச்சியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை யாஷிகா ஆனந்திற்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி வருகின்றனர்.
நடிகர் விஜய் குறித்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை த்ரிஷா பகிர்ந்துள்ள மறைமுகமான பதிவு சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது என சுசித்ரா கூறியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களுக்காக பேசும் விஜய், தனது மனைவி சங்கீதா குறித்து நிலவும் சர்ச்சைகளுக்கு மௌனம் காப்பது ஏன் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே ‘அவா அவுரா’ பாடலுக்கு ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
நடிகை ஜோதிகாவின் லேட்டஸ்ட் கருப்பு நிற ஆடை போட்டோஷூட் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
கருமத்தம்பட்டி அருகே எண்ணெய் கடையில் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் 15 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் போலி ஆவணம் மூலம் முதியவர் வீட்டை ஜே.சி.பி கொண்டு இடித்த நில அபகரிப்பு கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாராணவரே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
