Author: Prime Reporter
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் போது கூடுதலாக கோடை கால சிறப்பு தொகை என ரூ.5000 அறிவித்ததார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும் எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடி வருகிறது. காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மனம் திறந்து பாராட்டியிருந்தார். குறிப்பாக உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறந்த வழி என குறிப்பிட்டார். இதற்கு பாஜக நிர்வாகியும், நடிகையுமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,கார்த்தி சிதம்பரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒரே பள்ளியில் கல்வி கற்றவர்கள்; 1990களின் தொடக்கத்திலேயே அவர்கள் கூட்டாளர்களாக இருந்தனர். Kanimozhi மற்றும் அவர் அதே காலப்பகுதியில் ‘கருத்து’ என்ற இயக்கத்தை தொடங்கினர். கார்த்தியின் தொழில், அரசியல், வணிகம், சித்தாந்தம் ஆகிய அனைத்தும் M. Karunanidhi குடும்பத்துடன் பிரிக்க முடியாத வகையில் தொடர்புடையவையாக உள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல் ஜோதிட மாநாடு சிறப்பாக நடைபெற்றது; பல ஜோதிடர்கள் கலந்து கொண்டு முக்கிய கருத்துகளை பகிர்ந்தனர்.
சிவகார்த்திகேயன் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு சேயோன் பட கிளிமிப்ஸ் காட்சிகள் இன்று வெளியான. இதை எஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அமரன் படம் மெகா வெற்றி பெற்றது போல இந்த படமும் நிச்சயம் வெற்றியடையும் என குறிப்பிட்டுள்ளனர். சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன் கிராமத்து இளைஞராக நடித்துள்ளதை கிளிம்ப்ஸ் வீடியோ உறுதிசெய்துள்ளது. அவர் சாமியாக வந்து எதிரிகளை பழிவாங்குவது போல் அந்த வீடியோவில் அமைந்துள்ளது. கிராமத்து கேரக்டர் பண்ணி எஸ்கே ரொம்ப நாளானதால் இந்த படம் வெற்றி பெறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் பட போஸ்டர் வெளியானதும் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். போஸ்டர்ல அருவாள், கத்தி, துப்பாக்கி, ரத்தம், சிகரெட் இல்லாம ஒருத்தனும் போஸ் தர மாட்றான். ப்ரமோஷன் டைம்ல.. கல்லூரி மாணவர்கள் பெத்தவங்களை மதிக்கனும், நல்லா படிக்கனும்னு புத்திமதிகள் வேற.சமீபகாலமாக வன்முறை காட்சிகள் அதிகம் தமிழ்…
ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா திருமணம் குறித்து வெளியான புதிய விதிமுறைகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தமிழக அரசு இன்று பட்ஜெட் அறிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை. தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என, கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர். கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள்…
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க இயற்கை முறைகள் மற்றும் வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
அருமையான ஒரு தருணத்தை ரோபோ சங்கர் மிஸ் பண்ணிட்டாரே என நெட்டிசன்கள் வருத்தமடைய வைத்துள்ளது அவர்கள் வீட்டில் நடந்த விசேஷம். நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தனது மகன் நட்சத்திரனுக்கு மொட்டை அடித்து காது குத்தியுள்ளார், இதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் போட்ட பதிவில், மாங்குட்டி பெத்த மயிலுக்குஎங்க வீட்டு ராஜாவுக்குமொட்டை அடிச்சு காது குத்தியாச்சு…😍 அம்மா–அப்பாவுக்குஇது ஒரு சடங்கு மட்டும் இல்ல…மனசுக்குள்ள நெகிழ்ச்சியோடநினைவுகளும் கலந்த நாள். அம்மாத்தா–அப்பாத்தாவுக்கு‘எங்க பேரன்’ன்னுமார்புல தட்டிக்குற பெருமை… இன்று இந்த நொடி நீங்க மட்டும் இல்லாத குறைதான்எங்க சந்தோஷத்துக்குள்ளமெதுவா கண்ணீர் கலக்குது…🥹 உங்க பேரன் வாழ்க்கை முழுக்கஉங்க ஆசீர்வாதம் நிழலா இருக்கட்டும்…..❤️ View this post on Instagram A post shared by INDRAJA ROBO SANKAR (@indraja_sankar17) அனைவரும் எங்க வீட்டு ராஜா உங்க நட்சத்திரணை வாழ்த்துங்கள்… என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், இதைப்பார்க்க…
கோவை அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பராசக்தி. படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அடுத்த படத்தை ஹிட் ஆக்க வேண்டிய கட்டாயத்தில் சிவகார்த்திகேயன் உள்ளார். இதனால் அடுத்த படத்தின் கதையை மும்முரமாக கேட்டு வரும் சிவகார்த்திகேயன், மீண்டும் கமல்ஹாசன் உடன் கைக்கோர்த்துள்ளார். இந்த கூட்டணி ஏற்கனவே அமரன் என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் தாய் கிழவி படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். கடந்த சில தினங்களுக்கு முன் கமல், சிவகார்த்திகேயன், சிவக்குமார் முருகேசன் கூட்டணியில் படம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிரட்டியிருந்தது. சேயோன் என படத்தின் டைட்டில் வெளியான நிலையில், சிவகார்த்திகேயன் தோற்றம் கம்பீரமாக இருந்தது. இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால், படக்குழு…
பூக்கி படம் குறித்து விஜய் ஆண்டனி தனது X கணக்கில் பகிர்ந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
