Most Recent
சென்னையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தானைத் தொடங்கி வைத்து, மக்களுடன் 3 கி.மீ தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்.
கோவை
சென்னையில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தானைத் தொடங்கி வைத்து, மக்களுடன் 3 கி.மீ தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர் விஜய்.
கோவை அருகே மதுவில் விஷம் கலந்து புதுமணப் பெண்ணைக் கொலை செய்து, சடலத்தை நொய்யல் ஆற்றில் வீசிய கணவன், மாமனார் உள்ளிட்ட 3 பேர் அதிரடி கைது.
ஆனி 12 வளர்பிறை சதுர்தசி பஞ்சாங்கம் மற்றும் மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ள இன்றைய 12 ராசிகளுக்கான துல்லியமான தினசரி ராசிபலன்கள்.
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
Recent Post





சினிமா
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent
தமிழ்நாடு
புதிய தவெக அரசு இன்னும் வெற்றி கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்காமல் மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அமைதி காப்பதற்கு பாஜக தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்டிமென்ட் வசனங்கள் பேசிவிட்டு குற்றங்களை வேடிக்கை பார்க்கும் அரசு.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!
கோயம்புத்தூர் மற்றும் மரக்காணம் சிறுமிகள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு மீது கடுமையான அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தவெக அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்ததுடன், புதிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
ஜோதிடம்





