தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
தவெக துவங்கிய போது பரந்தூர் பிரச்சனைக்கு விரைந்து சென்று குரல் கொடுத்த திரு.ஜோஸப் விஜய் அவர்கள்… தமிழக முதல்வரான பிறகு கோவையில் நடந்துள்ள பெண் குழந்தை படுகொலைக்கு அமைதி காப்பது வருத்தமளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அறவே ஒழிக்க, படுகொலைகளை தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்குவதும், மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை அறவே ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுப்பதும் தான் சரியான தீர்வாக இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக துவங்கிய போது பரந்தூர் பிரச்சனைக்கு விரைந்து சென்று குரல் கொடுத்த திரு.ஜோஸப் விஜய் அவர்கள்…
— H Raja (@HRajaBJP) May 24, 2026
தமிழக முதல்வரான பிறகு கோவையில் நடந்துள்ள பெண் குழந்தை படுகொலைக்கு அமைதி காப்பது வருத்தமளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அறவே ஒழிக்க, படுகொலைகளை தடுத்து நிறுத்த…

