கோவை சிறுமி வழக்கு: 2 பேருக்கு காவல் விசாரணை.. போக்சோ நீதிமன்றத்தில் அவசர மனு..!June 2, 2026 கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் இன்று அமைதி காப்பது ஏன்?.. சாடிய எச். ராஜா..!May 25, 2026 கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அமைதி காப்பதற்கு பாஜக தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்டிமென்ட் வசனங்கள் பேசிவிட்டு குற்றங்களை வேடிக்கை பார்க்கும் அரசு.. நயினார் நாகேந்திரன் கேள்வி..!May 25, 2026 கோயம்புத்தூர் மற்றும் மரக்காணம் சிறுமிகள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து, முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தவெக அரசு மீது கடுமையான அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.