Most Recent
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
கோவை
மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் தாயைப் பிரிந்து தவித்த குட்டி யானை, கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காகப் டாப்ஸ்லிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அனுப்பப்பட்டது.
சட்டமன்ற, நாடாளுமன்றக் காரசார விவாதங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் என்றும், மாநிலங்கள் நிதி மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
தவெக அரசின் மின்வாரிய வெள்ளை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கொள்முதலில் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு.
மின்வாரியத்தில் ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக வெள்ளை அறிக்கையில் மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்; 20,000 பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு.
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent Post





சினிமா
திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
Recent
தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விபரங்களை வெளியிடக் கோரும் உத்தரவை எதிர்த்த வழக்கில், அது கருப்பு பணம் அல்லவே எனச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வரும் 18-ஆம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இளைஞர் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து தவெக அரசை எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இந்தியா
நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.
ஜோதிடம்





