Browsing: கோவை

கோவை சூலூர் அருகே வெங்காய வியாபாரி வீட்டைப் பூட்டிவிட்டு சந்தைக்குச் சென்ற நேரத்தில், பீரோவை உடைத்து 27 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை பதிவு செய்து, கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி, வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கோவை சூலூர் பெரிய குளத்தில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் சாகச ஒத்திகையை இந்திய விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை மீது விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வீசிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்கள்…

கோயம்புத்தூரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் சென்ற ‘Flight of Fantasy 5.0’ நிகழ்ச்சி குறித்த நெகிழ்ச்சியான தொகுப்பு

கோவை இருகூரில் தவெக கொடியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற போதை கும்பல் காவலரை தாக்கியதால் பதற்றம். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.