Close Menu
    What's Hot

    விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

    April 30, 2026

    ஏன் ஓட்டு போடல?.. லோகேஷ் கனகராஜ் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 30, 2026

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    April 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!
    கோவை

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    perur-temple-chariot-silver-theft-verdict-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை நொய்யல் ஆற்றங் கரையில் அமைந்து உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவில், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, கரிகால் சோழனால் (கி.பி. 2-ஆம் நூற்றாண்டு) கட்டப்பட்ட, காமதேனு வழிபட்ட சுயம்பு லிங்கத் தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற இத்தலம், மேல சிதம்பரம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோவையில் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பேரூர் பட்டீஸ்வரர் கோயில் இங்கு உள்ள பழமையான தேரில் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போன வழக்கில், இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

    இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தன் என்பவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். புனிதமான கோயில் வளாகத்திலேயே ஊழியர் ஒருவரே கைவரிசை காட்டிய சம்பவம் இப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    கடந்த 2014 ம் ஆண்டுக்கு முன்பு பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் பொருத்தப்பட்டு இருந்த விலைமதிப்பற்ற பொருட்களில் வெள்ளிப் பொருட்கள் மாயமானதை அடுத்து, கோயில் நிர்வாகம் தரப்பில் பேரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், அதே கோயிலில் பணியாற்றி வந்த ஊழியர் ஆனந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை ஜே.எம்: 3 (JM: 3) நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நீதிபதி செல்வம் முன்னிலையில் வந்தது. அனைத்து தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த நீதிபதி, அரசு ஊழியராக இருந்து கொண்டே இத்தகைய குற்றத்தைச் செய்த ஆனந்தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கருதினார். இதனை அடுத்து, குற்றவாளி ஆனந்தனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    Coimbatore Temple Crime News HR&CE Staff Convicted Coimbatore Perur Pateeswarar Temple Theft Case Perur Temple Court Verdict Silver Ornament Theft Perur Tamil Nadu Temple Security Case Temple Chariot Silver Items Missing இந்து சமய அறநிலையத்துறை ஊழியர் கைது கோவில் தேர் வெள்ளி திருட்டு கோவில் நகை திருட்டு வழக்கு கோவை ஆன்மீக செய்திகள் கோவை நீதிமன்ற தீர்ப்பு பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் மேல சிதம்பரம் பேரூர் கோவில்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026

    ‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!

    April 30, 2026

    2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?

    April 30, 2026

    ₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!

    April 30, 2026

    பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!

    April 30, 2026

    சீருடையில் ஒரு தாய்மை விழா.. காவல் நிலையத்தில் பெண் போலீசாருக்கு கோலாகல வளைகாப்பு..!

    April 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    ₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!

    April 30, 2026

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026

    பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!

    April 30, 2026

    2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?

    April 30, 2026
    Don't Miss

    விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

    April 30, 2026

    சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் முன்பு மூதாட்டி ஒருவர் இரவு முழுவதும் தியானம் செய்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏன் ஓட்டு போடல?.. லோகேஷ் கனகராஜ் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 30, 2026

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    April 30, 2026

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.