கோவை சின்னத்தடாகத்தில் உள்ள வீடொன்றில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்மக்கமல மலர்கள் 24 பூத்திருப்பது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை ஊழியர் ஆனந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.