Browsing: கோவை நீதிமன்ற தீர்ப்பு

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை ஊழியர் ஆனந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது.