அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!April 30, 2026 கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை ஊழியர் ஆனந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.