Browsing: கோவை

கோவையை மெருகூட்ட நேரு கல்வி குழுமம் சார்பில் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் பெருமையை விளக்கும் பிரம்மாண்ட அடையாளச் சிலையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் திறந்து வைத்தனர்.

உடுமலை சிறுவன் மூளைச்சாவு அடைந்ததால் பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர்; கல்லீரல், சிறுநீரகம், இதயம் நான்கு பேருக்கு புதிய வாழ்க்கை.

கோவையில் 14 வயது சிறுமி குழந்தை திருமணம் செய்யப்பட்டு கர்ப்பமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி; 20 நாட்களாக டிஸ்சார்ஜ் இல்லையென குடும்பம் கண்ணீர்.

கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடி ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வந்தது குறிப்பாக…

கோவை போத்தனூரில் தண்ணீர் குழாய் உடைந்து மண் அரிப்பு ஏற்பட்டதால் சென்ற லாரி சிக்கி பரபரப்பு ஏற்பட்டது.

ஆழியார் கவியருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது; கம்பி தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.

கோவை மாநகராட்சியில் மூன்று திட்டங்கள் திறப்பு; உக்கடம் பேருந்து நிலையம் புதிய வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை விவசாயிகள் தீப்பந்தங்களுடன் விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் எமன் வேடமணிந்து ஹெல்மெட், சீட் பெல்ட் அவசியம் வலியுறுத்தினர்.

கோவை சூலூரில் மாவட்டத்தின் முதல் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் மற்றும் செல்பி பாயிண்ட் திறப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.