Browsing: கோவை

சூலூர் அருகே தேர்தல் விதிமுறை மீறி பதுக்கி வைத்த சில்வர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டுயானை ஒருவர் மீது தாக்க முயன்ற சிசிடிவி காட்சி சமூகத்தில் பரவி பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சரவணம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது; பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி

கோவை அவிநாசி மேம்பாலத்தில் மூதாட்டி மீது மோதி நிற்காமல் சென்ற இருசக்கர வாகன காட்சி வைரலாகி போலீஸ் விசாரணை தீவிரமாகிறது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 29 வகையான வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை

கோவை லுலுமாலில் கெட்டுப்போன சிக்கன் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் வாந்தி எடுத்து பாதிப்பு ஏற்பட்டதால் நிர்வாக அலட்சியத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது

கோவை தடாகம் அருகே, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் நன்கு வளர்ந்திருந்த வாழை மரங்களைச் சாய்த்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தவறான தகவல்களைப் பரப்பும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மாடியிலிருந்து மாணவர் ஒருவர் பூனையைத் தூக்கி வீசும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் மின்சார கம்பியில் பட்டு சுமார் 3 வயது பெண் மயில் உயிரிழந்தது.