தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து மனு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தாக்கல் செய்த இந்த விவாகரத்து மனுவில், திருமண உறவை ரத்து செய்வதுடன் ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கும் உரிமை கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!
பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்களைத் கருத்தில் கொண்டு, வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், இன்றைய விசாரணையில் இருவரும் நேரில் ஆஜராவார்களா அல்லது வழக்கறிஞர்கள் மட்டும் பங்கேற்பார்களா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

