Close Menu
    What's Hot

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!
    கோவை

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-chithira-chavadi-dam-dry-farmers-worried
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாகத் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


    ​ஆனால், கோவை அருகே உள்ள முக்கிய நீர் ஆதாரமான சித்திர சாவடி அணை, தற்போதைய மழைக்காலத்திலும் போதிய நீரின்றி வறண்டு, வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதற்குக் காரணம், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த அணையைத் தூர்வார அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிகையும் எடுக்காததே என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அணையின் பெரும் பகுதி வண்டல் மண்ணாலும், ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடிகளாலும் மூடிக்கிடப்பதால், நீர்க் கொள்ளளவு முற்றிலுமாகக் குறைந்துபோயுள்ளது.

    சித்திர சாவடி அணையை நம்பி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை மற்றும் காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணை வறண்டு கிடப்பதால், நடவுப் பணிகளைத் தொடங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், அணை வறண்டுள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டமும் உயராமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


    ​விலைமதிப்பற்ற மழைநீர் வீணாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சித்திர சாவடி அணையைத் தூர்வார வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    Chithira Chavadi Dam Coimbatore Farmers Grievance Coimbatore News Dam Desilting Issue PWD Coimbatore Southwest Monsoon Tamil Nadu Water Scarcity Agriculture அணை தூர்வாரக்கோரிக்கை கோவை செய்திகள் கோவை விவசாயம் சித்திர சாவடி அணை தென்மேற்கு பருவமழை கோவை நிலத்தடி நீர்மட்டம் பொதுப்பணித்துறை நடடிவக்கை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!

    June 11, 2026

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Don't Miss

    விவசாயிகளின் நல்வாழ்வே இலக்கு.. ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு..!

    June 11, 2026

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘கிசான் சம்ரித்தி’ திட்டம் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, விவசாயத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பாராட்டு.

    சமாதானம் பேச வா.. என சதித்திட்டம்.. வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்..!

    June 11, 2026

    போதை ஆசாமியை ‘ஃபுல் எனர்ஜியோடு’ தள்ளிவிட்ட வாலிபர்.. அதிர்ச்சி மோதல்..!

    June 11, 2026

    விநாயகர் சிலையைத் திருடிய ஆசாமி.. அர்ச்சகர்களின் சாதுரியத்தால் சிறையிலடைப்பு..!

    June 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.