வறண்டு கிடக்கும் சித்திர சாவடி அணை.. நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்..!June 11, 2026 தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தும் கோவை சித்திர சாவடி அணை தூர்வாரப்படாததால் நீரின்றி வறண்டு கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.