Author: Prime Reporter

அரசியலில் தன்னதனியாக விடப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியலில் பேசுபொருளானது. அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட பின்பும், அதிமுகவை மீட்க பல வியூகம் அமைத்து, கோர்ட் படியேறிய அவருக்கு தோல்வியே கிடைத்தன. இறுதி வாய்ப்பாக என்டிஏ கூட்டணியில் இணைய பலமுறை முயற்சித்தும், எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டை போட்டதால் அவர் திமுகவில் இணைந்தார். இந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முன்னாள் முதலமைச்சர் மரியாதைக்குரிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், கழகத்தின் தம்மை இணைத்துக் கொண்ட பிறகு சென்னையில் உள்ள எனது முகாம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடியது உவகை அளிக்கிறது. திரு. ஓபிஎஸ் அவர்கள் நெடுங்காலமாக உத்தமபாளையத்தில் எங்கள் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடையவர், அவர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நான் அரசியலுக்கு நுழையாமல் வங்கியாளராக இருந்தேன். அவர் துணை முதலமைச்சராக இருந்தபோது நான் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக…

Read More

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் ஜூஸ் சத்துக்கள் நிறைந்து முடி வேர்களை பலப்படுத்தி ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

Read More

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றைய தினம் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகம் வந்திருந்த வேளையில், ஈரான் தாக்குதல் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளும் விசிக-வும் இணைந்து சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்து போராட்டம் நடத்தியுள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் போன்றோர் அறவழியில் போராடிய போது அவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து கைவிலங்கு பூட்டி முடக்கப் பார்த்த ஏவல்துறை நேற்று மட்டும் வேடிக்கை பார்த்தது ஏன்? நியாயமான கோரிக்கைகள் வலியுறுத்தி போராடும் சராசரி பொதுமக்களுக்கு ஒரு நியாயம், திமுக-வின் கூட்டணிக் கட்சியினருக்கு ஒரு நியாயமா? குறிப்பாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் தமிழகம் வந்திருந்த வேளையில், வேண்டுமென்றே திட்டமிட்டு தலைநகரிலேயே கூட்டணிக் கட்சியினரைப் போராடச் செய்து, பிரதமரின் பாதுகாப்பில் களங்கம் ஏற்படுத்த திமுக அரசு திட்டமிட்டதா எனும் சந்தேகம் எழுகிறது. ஒருவேளை, தனது…

Read More

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More

வேல்முருகன் பாடிய விஜய் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் விவாதங்களும் எழுந்துள்ளது தற்போது.

Read More

விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் சூழுலில் திண்டுக்கல்லில் உள்ள தவெக கூடாரமே அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More

தேவி பிரியா சம்பந்தப்பட்ட விபத்து சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகி வருகிறது தற்போது.

Read More

விஜய் தொடர்பான விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களிடையே கடும் விவாதமாக மாறி தற்போது கோலிவுட்டில் பேசுபொருளாகி வருகிறது.

Read More

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு மையங்களில் கடுமையான கண்காணிப்புடன் எழுத தொடங்கினர்.

Read More

நடிகர் சூர்யா வாரிசு நடிகர் என்று பச்சை குத்தப்பட்டாலும், தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உள்ளார். ஆனால் சமீப காலமாக அவருக்கு ஹிட் படம் எதுவும் அமையவில்லை. சூர்யாவுக்கு ஹிட் என்றால் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள்தான். அதில் சூரரைப் போற்று நேரடியாக ஓடிடியில் வெளியானது. எதற்கும் துணிந்தவன், கங்குவா,ரெட்ரோ போன்ற படங்கள் பெரியதாக எடுபடவில்லை. இருப்பினும் ரெட்ரோ ஓரளவு கல்லா கட்டியது. இந்த நிலையில் கருப்பு படத்தில் நடித்து வரும் சூர்யா, தற்போது 46வது படத்தில் நடிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது. அதில் சூர்யா கைக்குழந்தையுடன் இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கவின் நடிப்பில் உருவான டாடா படத்தின் போஸ்டர் போலவே இது அமைந்துள்ளதால், டாடா படத்தின் போஸ்டர் கூட காப்பியடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். Love with a difference, family with…

Read More