Author: Prime Reporter

தமிழகத்தில சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பம்பரம் சூழன்று பணியாற்றி வருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக – பாஜக, நாதக, தவெக என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக பணிகளை மேற்கெண்டு வரும் நிலையில் அதிமுக கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சி தலைவர்களும், கூட்டணி கட்சியினரும் கூறி வருகின்றனர் இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரான எஸ்ஆர் சேகர், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்ற செய்தி வரும் என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு வாக்குப்பதிவு – ஏப்ரல் 23, வாக்கு எண்ணிக்கை – மே 4, மே 4 அன்று காலை 9 மணி…

Read More

விஜய்யின் எளிமை மற்றும் படப்பிடிப்பு தளத்தில் அஜித் இட்லி சமைத்து கொடுத்தது குறித்து நடிகை தமன்னா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ரஜினி குறித்து அமைச்சர் துரைமுருகன் முன்பு பேசிய பழைய கருத்து சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

Read More

விஜய் விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகர் ஜான் விஜய், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் விவாதிப்பது தவறு என்றார்.

Read More

திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வெப் சீரிஸ்களில் பணியாற்றக் கூடாது என தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை.

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஏப்ரல் 20 முதல் மே 4 வரை பதற்றமான காலம் இருக்கலாம் என ஜோதிடர்கள் கணிப்பு.

Read More

“செத்தாலும் கோழையாக சாகமாட்டேன்” – ரஜினிகாந்தின் பழைய ஆவேசப் பேச்சு மீண்டும் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து ரசிகர்கள் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

Read More

66 வயது மூதாட்டியை கூட விட்டு வைக்கல, திமுக ஆட்சியில் தொடரும் அவலம் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது. எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,…

Read More

நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறி கூட அதிகாரம் கிடைத்து விடக் கூடாது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம் வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் புகுந்த கஞ்சா போதை ஆசாமிகள், அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளித்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தைக் காட்டிய இச்சம்பவம் எளிதில் கடந்து செல்ல முடியாதது. “போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் அவல ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் சரளமாகக் கிடைக்கின்றன, அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர்,…

Read More

என்டிஏ உடன் கூட்டணி அமைக்க தவெக பேச்சுவார்த்தை நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு தவெக மறுத்துள்ளது. இது குறித்து தவெக இணை பொதுச் செயலாளர், தவெக முதன்மை செய்தி தொடர்பாளருமான சிடிஆர் நிர்மல்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை…

Read More