Author: Prime Reporter
திருவள்ளூர் முதல் சென்னை வரை நடைபெற்ற விஜய்யின் ரோட் ஷோவில் ரசிகர் ஒருவர் ‘பொரி உருண்டை’ பாக்கெட்டை வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக தேர்தல் களம் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது. #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig ஆகிய ஹாஷ்டேக்குகள் எக்ஸ் (X) தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் நாகநாதன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புது விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே பணப்பட்டுவாடா வழக்கில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரம்மாண்ட ரோட் ஷோவில் நெகிழ்ச்சியான தருணங்களும், ரசிகர்களுடனான கோபமான நொடிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது வெறும் பதவியல்ல, அது ஒரு பொறுப்பு என கோவையில் நடைபெற்ற ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் ரூ.5,000 பணப்பட்டுவாடா செய்வதாகவும், ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பண விநியோகம் செய்வதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் வேலுமுருகன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவையில் வானதி சீனிவாசனை ஆதரித்து அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பு. ஏப்ரல் 23-ல் செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள் என்று அண்ணாமலை ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் சுயேச்சை வேட்பாளர் சண்முகசுந்தரம் வீட்டில் வருமான வரித்துறையினர் 5 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில் பணம் அல்லது ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது.
