Most Recent

கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்லைனில் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் வீசுவதாக ஸாரா (Zara) நிறுவனம் மீது நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

விருது விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து ‘தாய் கிழவி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சோனி லிவ் தளத்துடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

தமிழ்நாடு

கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது…

கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் பதுங்கியிருந்த 10 சைபர் மோசடி…

தமிழ் சினிமாவின் உச்சநடிகராக உள்ள விஜய் தீவிர அரசியலில் குதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள…

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்,…

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.80க்குட்பட்ட உக்கடம் கெம்பட்டி காலனி, ஒக்கிலியர் காலனி 7வது வீதி,…

இந்தியா

நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.