Browsing: கோவை

கோவை சூலூரில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் மோசடி வழக்கினர் இணைப்பில் கருத்து, கல்வி கட்டண விவகாரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

கோவைபுதூரில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஒடிசா பெண் அடையாளம் காணப்பட்டார்; கணவர் தலைமறைவாக உள்ளதால் அவரே கொலையாளியாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்.

கோவையில் கல்லூரி மாணவியைத் தாக்கி, வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்த வழக்கில் தந்தை உட்பட 3 பேர் கைது; தலைமறைவானவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை தீவிரம்.

கோவையில் கல்லூரி மாணவி மீதான தாக்குதலைத் தட்டிக் கேட்ட தந்தை மற்றும் அவரது வீட்டை மர்ம கும்பல் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 50 வயது நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்சிப் பதவிகள் வேண்டாம், அதிமுக உறுப்பினராகவே தொடருவோம் என எஸ்.பி. வேலுமணி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் மின்விளக்கை உடைத்துவிட்டு இருட்டில் கடைக்குள் புகுந்து திருடிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கான்கிரீட் கலவை வாகனத்திலிருந்து சாலையில் கொட்டிய டீசலால், இருசக்கர வாகனங்கள் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின. அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.