Author: Prime Reporter
இந்தியா-அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை எப்படி உயர்த்தப் போகிறது? Tariff குறைப்பு மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்த முழு விபரம்.”
மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோடைகாலத்தில் கைகளில் ஏற்படும் வெயில் கருமையைப் போக்கி, சருமத்தை மீண்டும் பொலிவாக்க உதவும் எளிய இயற்கை வைத்திய முறைகள் மற்றும் அழகு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை பதிவு செய்து, கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி, வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
கோவை சூலூர் பெரிய குளத்தில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் சாகச ஒத்திகையை இந்திய விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.
நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் கட்சியை தொடங்கி வரும் சட்டமன்ற பொது தேர்தலை எதிர் கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..! இந்நிலையில், நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் செய்த ஒரு விஷயத்திற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்து பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்பு சிக்கலை ஏற்படுத்திய அதே அமைப்புதான் தற்போது, விஜய்க்கு எதிராக களம் இறங்கியுள்ளது. View this post on Instagram A post shared by Actor Vijay Team (@theactorvijayteamoff) விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புறாவை பறக்கவிட்டு இருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பறக்கவிட்ட புறாவுக்கு வண்ணம் பூசி…
வாராஹி அம்மன் வழிபாடு தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் உருக்கமாகப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது திருமணம் திடீரென நின்று போனதற்கான உண்மையான காரணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகை ரித்விகா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
