Author: Prime Reporter
நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் ராணா டகுபதி இடையிலான காதல் முறிவுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.
தாய் கிழவி திரைப்படம் உலகளவில் 70 கோடியை கடந்த வசூலுடன் 2026ஆம் ஆண்டின் பெரிய வெற்றிப் படமாக உருவெடுத்துள்ளது
குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற ஆரோக்கியமான மற்றும் சுவையான பூண்டு மிளகு சாதம் எளிமையாக செய்யும் முறை மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த முழு விபரங்கள்.
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாக எழுந்துள்ள புகார்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் ஆதாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் செல்போன், பணத்தை திருடிய வாலிபர்கள்; தைரியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கிய கல்லூரி மாணவியின் துணிச்சலான செயல்.
ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் “இரும்புக்கர” ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி, ஏற்கனவே 2020-இல் மூதாட்டி ஒருவரை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்னும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. ஜாமீனில் வெளியில் வந்த சரித்திரப் பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டுமொரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் அளவிற்குதான் முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களின் “இரும்புக்கர” ஆட்சி இருந்திருக்கிறது என்பது எத்தகைய வெட்கக்கேடு? அதிலும், ஒவ்வொரு முறையும் கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டு அதை மறைக்க சிறுசிறு குற்றங்களில் கைதாகி, சிறையைப் பாதுகாப்புக் கவசம் போல பயன்படுத்தியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் காவல்துறை…
துரந்தர் 2 பட வெளியீட்டை முன்னிட்டு நடிகை சாரா அர்ஜுன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சி.வி. சண்முகம் சர்ச்சை பேச்சுக்கு நயன்தாரா நேரடியாக பதிலளிக்காமல் சமூக வலைதளத்தில் சூசக பதிவு செய்து கவனம் ஈர்த்துள்ளார் தற்போது வைரல்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹைலிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீரியல் நடிகை கப்ரியெல்லா தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு குறித்து உருக்கமாக பகிர்ந்து ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளார் தற்போது வைரல்.
