Most Recent

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க 400-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். விடுதிகள் மற்றும் கடைகளில் சட்டவிரோத செயல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆன்லைனில் வாங்கிய ஆடைகளில் துர்நாற்றம் வீசுவதாக ஸாரா (Zara) நிறுவனம் மீது நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

விருது விழாவில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் இணைந்து ‘தாய் கிழவி’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சமந்தா சோனி லிவ் தளத்துடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கட்டா குஸ்தி 2’ புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனது திருமணம் மற்றும் தாய்மை உணர்வு குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சினிமா

தமிழ்நாடு

77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேசிய கொடியை ஏற்றி…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்துவை நேற்று சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக வைரமுத்து…

கேரள எல்லையான கோவை வாளையார் சோதனைச் சாவடியில், மது போதையில் மாணவிகளுடன் காரில் தாறுமாறாகச் சென்ற மாணவர்களைப்…

சிறையில் இருந்து வெளியே வந்த கணவனை காத்திருந்து காரில் அழைத்து சென்று மனைவி செய்த சம்பவம் அதிர்ச்சியை…

கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை…

இந்தியா

நீட் மறுதேர்விலும் பயங்கர முறைகேடு; பீகாரில் அசல் மாணவர்களுக்குப் பதிலாக ₹10 லட்சம் பேரம் பேசி தேர்வு எழுதிய மருத்துவ மாணவர்கள் உட்பட 30 பேர் கைது.