Browsing: கோவை
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியப் போட்டியில் பங்கேற்றுச் சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த பத்து மாணவிகளுக்கு ரோடு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான இரண்டு பேரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் போக்சோ நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டிற்கு எஸ்.பி. வேலுமணி துக்கம் விசாரிக்க வந்தபோது, நிர்வாகி ஒருவர் ‘துரோகி’ எனக் கத்தியதால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் நடைபெற்ற யமஹாவின் ஹைப்ரிட் மைலேஜ் போட்டியில் லிட்டருக்கு 113 கி.மீ மைலேஜ் தந்து ஸ்கூட்டர் பிரிவில் வனிதா முதலிடம் பிடித்துள்ளார்.
கோவையில் நேற்று மாலை வீசிய அதிரடிச் சூறாவளிக் காற்றால் துடியலூர் மற்றும் தடாகம் பகுதிகளில் கடைகளின் மேற்கூரைகள் பறந்து, மரங்கள் சாய்ந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
கோவை உப்பிலிபாளையம் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயிலில் புதிய ராஜகோபுரத்துடன் மகா கும்பாபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
கோவை ஒண்டிப்புதூர் அரசு மாணவிகள் விடுதியில் நிலவிய உணவுப் பிரச்சனை குறித்து செய்தி வெளியானதைத் தொடர்ந்து சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் ஆய்வு நடத்தினார்.
கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ரகசிய ஆய்வு நடத்தியது அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் குப்பையில் கிடந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் சக்திவேலின் நேர்மையைப் பாராட்டிப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கோவை காந்தி பார்க் ராயப்பா புரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா பக்தர்கள் சூழ மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது குறித்து இங்குக் காண்போம்.
