Browsing: கோவை
சூலூர் அருகே ராசிபாளையம் தம்பதி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; முதியவர் படுகாயம்.
சூலூர் திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் அலுவலகத் திறப்பு விழாவின் போது, சாலையைக் கடக்க முயன்ற தொண்டர் லாரி சக்கரத்தில் சிக்கி கால் நசுங்கி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுங்கம் பகுதியில் ஹெல்மெட் அணியாததால் பைக்கை திருப்பிய கபடி வீரர் அஸ்வினை, போலீசார் பைப்பால் தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்ட ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவைச் சந்தித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாழ்த்து பெற்றார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மாற்றுத்திறனாளி சங்கரராஜ், அதிகாரிகள் கீழே வந்து மனுவைப் பெற மறுத்ததால் மாடிக்கு ஊர்ந்து சென்ற அவலம்.
கோவை கிணத்துக்கடவு தொகுதியில் விழிப்புணர்வுக்காக மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து 50-வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது.
கோவை சாய்பாபா காலனியில் 40 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்து இரண்டு ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; 8 மணி நேர போராட்டத்திற்கு பின் உடல்கள் மீட்பு.
மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சில மாதங்களுக்குப் பிறகு பாகுபலி யானை மீண்டும் உலா வந்ததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் காத்திருந்தனர்.
கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
