Browsing: கோவை
கோவையில் முதியவர் ஒருவரை டிஜிட்டல் கைது செய்ததாக மிரட்டி ரூ.20 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி உணவில் கரப்பான் பூச்சி இருந்த புகாரில், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
திருவான்மியூர் குப்பத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர்கள் ஸ்ரீநாத் மற்றும் குமார், கச்சத்தீவு மற்றும் பட்டா விவகாரக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் “நோ கமெண்ட்ஸ்” எனக் கூறிச் சென்றனர்.
கோவையில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நள்ளிரவில் பூட்டை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற உடுமலை ஆசாமியைப் போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இட்லி கடையில் வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் காதலைத் துண்டித்த இளம்பெண் வீட்டின் மீது சென்னை ரவுடி மண்ணெண்ணெய் குண்டு வீசி அராஜகத்தில் ஈடுபட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சூலூர் சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் காவல் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
கோவையில் மருத்துவப் பரிசோதனை முடிந்து சென்னை திரும்பும் அமைச்சர் செங்கோட்டையன், தனது உடல்நிலை நன்றாக உள்ளதாக விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
கோவையில் சிறுமி கொலை வழக்கில் தனக்கு நிதி வேண்டாம் என்றும், தன் சம்மதமின்றி குழந்தையின் உடல் எரிக்கப்பட்டுள்ளதாக தாயார் பவித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரை அமைச்சர் சம்பத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளித்தார்.
