Author: Prime Reporter
நடிகர் அஜித் சம்பள விஷயத்தில் முரண்டு பிடிப்பதாக தகவல் வெளியாகி, புதிய பட ஒப்பந்தம் குறித்து சினிமா வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாங்குநேரி பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவத்திற்கு கண்டங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், சினிமா இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில், நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்திரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதியை டேக் செய்து வலியுறுத்தியுள்ளார்.
ஐசிசி இன்று வெளியிட்டுள்ள மகளிர் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அபார முன்னேற்றம் கண்டுள்ளார். 790 ரேட்டிங் புள்ளிகளுடன், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டை பின்னுக்கு தள்ளி அவர் உலகின் நம்பர் 1 பேட்டராக உயர்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் அரைசதம் பதிவு செய்த மந்தனாவின் சிறப்பான ஆட்டமே இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 2025ஆம் ஆண்டில் முழுவதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களிலும் முதலிடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் தரவரிசையில் உச்சத்தில் இருக்கும் மந்தனா, சர்வதேச டி20 தரவரிசையிலும் ஒரு இடம் முன்னேறி தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இதற்கிடையில், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் அலானா கிங், சோஃபி எக்லெஸ்டோனை முந்தி முதலிடத்தை கைப்பற்றியுள்ளார். மேலும், இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நான்கு இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் மூன்று இடங்கள் சரிந்து 12-வது…
நாங்குநேரி பகுதியில் இரட்டை கொலை நடந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. வடமாநில தொழிலாளி உட்பட இரண்டு பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் விரைவாக கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி வரும்…
கிட்னி திருட்டில் ஜூலிக்கு தொடர்பு?.. ஆதாரத்துடன் சாட்டையடி கேள்வியா கேட்டிருக்காரே ப்பா..! (வீடியோ)
பிக் பாஸ் ஜூலி தொடர்பாக கிட்னி ஸ்கேம் குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி விளக்கம் கோரப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
விஜய் நாளை தஞ்சாவூரில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்; முக்கிய தீர்மானங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய், திரிஷா மற்றும் பைல்வான் ரங்கநாதன் சம்பந்தப்பட்ட சமீபத்திய செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் மற்றும் ஜூலி சம்பந்தப்பட்ட சமீபத்திய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வைரலாகிய சம்பவங்கள் பற்றி முழு விவரங்கள்.
புதிதாக மாறிய லுக்கில் நடிகை சினேகா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் பெரும் பாராட்டை பெற்றனர்.
முகத்துக்கு குங்குமப்பூ பயன்படுத்தினால் சருமம் பளபளப்பாக மாறுமா, எப்படி பயன்படுத்துவது, நன்மைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
