Author: Prime Reporter
17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மூன்று பேருக்கு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு.
சின்னத்திரை மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் நடிகர் யோகி பாபு. யோகி படத்தின் மூலம் பிரபலமான பாபு, தனது பெயருக்கு முன்னாள் யோகியை சேர்த்து யோகி பாபு என அழைக்கப்பட்டு வருகிறார். ஒரு வருடத்தில் 10 முதல் 15 படங்களில் நடித்து வரும் பிஸியான நகைச்சுவை நடிகர் இவர். ரஜினி, கமல், விஜய், அஜித், விஷால், ரவி மோகன், எஸ்கே என அனைத்து நடிகர்களுடனும் நடித்து விட்டார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது 7 படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா சமீபத்தில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். அவர் சத்திய சோதனை என்ற படத்தையும் இயக்கி இருந்தார். கடைசியாக கெணத்த காணோம் என்ற படத்தை யோகி பாபுவை ஹீரோவாக வைத்து இயக்கியிருந்தார். இந்த…
விஜய் அதிமுக வாக்குகளைப் பிரிப்பார் என்பது வெறும் யூகமே; 2026 தேர்தலில் அதிமுக தான் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பொள்ளாச்சி ஜெயராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வெள்ளித்திரையில் கலக்கிய முன்னணி நடிகை அம்பிகா, தற்போது விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர், தனது துள்ளலான நடன வீடியோக்கள் மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.
திருச்சி ரயில்வே நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைக்கப்பட்டதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், Southern Railway, புதிதாக கட்டப்பட்ட Tiruchirappalli Divisional Railway Office அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் “கார்த்தவ்ய த்வார்” (Kartavya Dwar) என பெயரிட்டுள்ளது. “கார்த்தவ்ய த்வார்” என்பதன் பொருள் “கடமை வாயில்” (Gateway of Duty) ஆகும். தற்போது பாஜக அரசின் ஒரே “கடமை” இந்தி மொழியை திணிப்பதாகவே தோன்றுகிறது. எனவே, தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, அதற்கு பதிலாக தமிழ் பெயரை வழங்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்தின் சகோதரர் அனில் குமார் ஹாலிவுட் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளது குறித்த செய்திக்கு, இணையத்தில் வைரலாகும்
தமிழக அரசியலில் விஜய் எடுத்துள்ள புதிய அவதாரம் பல விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது திமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய்க்கு எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. கடைசி படம் ஜன நாயகன் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. கூட்டணிக்கு விஜய் கட்சியுடன் எந்த கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தாததால் கடும் அப்செட்டில் விஜய் உள்ளார். இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஷயம் காட்டுத்தீ போல பரவி விஜய் முகத்திரையை கிழித்துள்ளது. காரணம் அவர் மனைவி குறிப்பிட்டது நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விஷயம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் வெளியில் சொல்வேன் என சங்கீத கூறியுள்ளார். சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனு தொடர்பாக யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று…
நண்பர்களுடன் குளித்தபோது எதிர்பாராத விபத்து நேர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டதால் பகுதி சோகத்தில் மூழ்கியது; போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
