Author: Prime Reporter
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இட்லி கடையில் வாலிபரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் குதிரைபேர அரசியலை ஒருபோதும் ஆதரிக்க முடியாது என எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிரடியாகப் பதிவிட்டுள்ளார்.
மக்களின் முக்கியப் பிரச்சினைகளில் மௌனம் காப்பது ஏன் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த தற்போதைய அறிவிப்பு மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயல் என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகாசி சுக்ல ஏகாதசி விரத நாளான இன்று அஸ்தம் நட்சத்திரம் மற்றும் சித்த யோகம் அமைந்த 12 ராசிகளின் துல்லியமான தினசரி ராசிபலன்கள் இதோ.
விஜய், அஜித், சூர்யா ஆகியோரின் அதிக வசூல் செய்த திரைப்படங்களில் நாயகியாக நடித்து திரிஷா படைத்துள்ள அசாத்திய சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூலூர் சிறுமி படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
விஜய்யின் இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ ஜூன் மாதம் திரைக்கு வரலாம் என வெளியாகி இருக்கும் அப்டேட் வைரலாகி வருகிறது.
கோவையில் காதலைத் துண்டித்த இளம்பெண் வீட்டின் மீது சென்னை ரவுடி மண்ணெண்ணெய் குண்டு வீசி அராஜகத்தில் ஈடுபட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சூலூர் சிறுமி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் காவல் உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
