Author: Prime Reporter
கோவை சூலூர் பெரிய குளத்தில் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை எடுத்து தீயை அணைக்கும் சாகச ஒத்திகையை இந்திய விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தினர்.
நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் கட்சியை தொடங்கி வரும் சட்டமன்ற பொது தேர்தலை எதிர் கொண்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..! இந்நிலையில், நடிகர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் செய்த ஒரு விஷயத்திற்காக அவருக்கு கண்டனம் தெரிவித்து பீட்டா அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. முன்னதாக ஜல்லிக்கட்டுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்பு சிக்கலை ஏற்படுத்திய அதே அமைப்புதான் தற்போது, விஜய்க்கு எதிராக களம் இறங்கியுள்ளது. View this post on Instagram A post shared by Actor Vijay Team (@theactorvijayteamoff) விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தில் புறாவை பறக்கவிட்டு இருந்தார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. தேர்தல் பிரச்சாரத்திற்கு பறக்கவிட்ட புறாவுக்கு வண்ணம் பூசி…
வாராஹி அம்மன் வழிபாடு தனது வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பது குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் உருக்கமாகப் பகிர்ந்துள்ள தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது திருமணம் திடீரென நின்று போனதற்கான உண்மையான காரணத்தை நேர்காணல் ஒன்றில் நடிகை ரித்விகா வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சச்சனா நமிதாஸ், தற்போது பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் மற்றும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கென் கருணாஸ் நடிப்பில் உருவான ‘யூத்’ திரைப்படத்தின் ‘முட்ட கலக்கி’ பாடல் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி தற்போது வெளியாகியுள்ளது.
ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, எடிட்டர் பிரதீப் இ ராகவ் தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பாகுபலி யானை மீது விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வீசிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் அருண் குமார் என்பவரின் வீட்டின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆட்கள் யாரும் நடமாடாததை நோட்டமிட்டார். பின்னர் அவரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த கல்லை எடுத்து நின்றுக் கொண்டிருந்த காரின் மீது வீசினார். கார் முன் பக்கம் கண்ணாடியை உடைத்துள்ளார். கண்ணாடி உடைக்கும் காட்சி அருகில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..! இந்த சிசிடிவி கட்சியை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
