Author: Prime Reporter
வருண் மணியனுடன் நடக்க இருந்த திருமணத்தை ஏன் நிறுத்தினார் என்ற கேள்விக்கு த்ரிஷா அளித்த பேட்டி மீண்டும் வைரலாகி வருகிறது.
விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சை குறித்து நடிகை த்ரிஷா பேட்டி குறித்து சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “அரசன்” தற்போது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் முன்னணி நடிகர் சிம்பு (சிலம்பரசன்) கதாநாயகனாக நடித்து வருகிறார். இசை உலகில் தனித்துவமான பாணியால் ரசிகர்களை கவர்ந்த அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியில் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அங்குள்ள இயற்கை சூழலை பின்னணியாகக் கொண்டு சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதி திடீரென விலகிவிட்டார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவல் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அது உண்மையல்ல என்றும், வெறும் வதந்தி மட்டுமே என்றும்…
17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, தவெக பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனன் திமுகவை சரமாரியாக விலகியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியைக் கேட்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. இன்னும் எத்தனை தமிழ்நாட்டு மகள்கள் இந்த திறனற்ற திமுக ஆட்சியின் கையாலாகாதனத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று தெரியவில்லை. நேற்று முன்தினம் மதுராந்தகம் அருகே பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் வன்முறை, மூன்று நாட்களுக்கு முன் நாமக்கலில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் இரண்டரை வயதுக் குழந்தை பாலியல் படுகொலை என தமிழக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கொடும் வன்முறைகளைப் பார்க்கும்போது மனம்…
‘தாய் கிழவி’ படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் ராதிகா பெரிய ஹீரோக்கள் படங்களின் அதிக டிக்கெட் விலையை கண்டித்து கருத்து தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் வாக்குறுதியை அறிவித்த விஜயை, இப்போது ஒரு சிலிண்டர் கொடுங்கள் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தார்.
20 கிலோக்கும் மேல் எடை குறைத்து புதிய லுக்கில் மிளிரும் நடிகை குஷ்பூ தனது உடல் எடை குறைத்த பயணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சொஹைல் கதூரியாவுடன் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு பரஸ்பர சம்மதத்தில் விவாகரத்து பெற்றார்
விஜய்–சங்கீதா விவகாரம் மற்றும் த்ரிஷா சர்ச்சை குறித்து நடிகை காஜல் கடுமையாக கருத்து தெரிவித்த பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது.
திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – திமுக கூட்டணிக் கட்சியின் மக்களவை உறுப்பினருக்கே தமிழகத்தில் பாதுகாப்பில்லையா ? சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாருக்குமே பாதுகாப்பில்லை என்பதை திரு.கார்த்தி சிதம்பரம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் சாலைகளில், வீடுகளில், தலைவர்களின் நினைவாலயங்களில் சமூக விரோதிகளால் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்படும் சம்பவங்களை கண்டும்…
