Author: Prime Reporter
சுந்தர் சி உடன் 26வது திருமண ஆண்டு விழா கொண்டாடிய குஷ்பு சுந்தர்ங்க் குடும்பத்துடன் அழகான புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார்.
உசுரு போகணும்னு.. ‘பகீர்’ கிளப்பிய நாஞ்சில் விஜயன்; டெய்லி நைட் குடிச்சிட்டு மனைவி கண்ணீர் பேட்டி..!
நாஞ்சில் விஜயன் மனைவியுடன் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
விஜய்–சங்கீதா விவாகரத்து சர்ச்சை பேசப்படும் நிலையில் நடிகர் ரவி மோகன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வருவதற்கு ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், திருச்சியில் இருந்து சென்னைக்கு கல்லூரி புராஜக்ட் தொடர்பாக வந்திருந்த மாணவி காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மாணவி முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே அடித்தும், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பியும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதுதமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியற்ற மாநிலமாக விடியா திராவிட மாடல் ஆட்சி மாற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் எத்தனை பாலியல் புகார்கள், எத்தனை குற்றங்கள்? முதல்வர் ஸ்டாலின் அவர்களே இன்னும் ஒருமாதம் தான் நம் ஆட்சி இருக்கப் போகிறது? சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தால் என்ன என்ற…
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போதைப் பொருள் புழக்கம், மது என சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் முற்றிலும் சீரழிந்துள்தாக அன்புமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னையில் கல்லூரி மாணவியை மர்ம கும்பல் மகிழுந்தில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் படிப்பதற்காக வரும் மாணவிகளுக்குக் கூட பாதுகாப்பு அளிக்க திறனற்ற நிலையில் திமுக அரசு முடங்கிக் கிடப்பது கண்டிக்கத்தக்கது. திருச்சியிலிருந்து புராஜெக்ட் பணிக்காக திருச்சியிலிருந்து சென்னை வந்து விடுதியில் தங்கியிருந்த மாணவி, கடந்த 9-ஆம் தேதி வெளியில் செல்வதற்காக காத்திருந்த போது, மகிழுந்தில் வந்த ஒரு கும்பல் அவரைக் கடத்திச் சென்று முகத்தில் மயக்கப் பொடியை பூசி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் சில மணி நேரம் கழித்து அவரை வேறு இடத்தில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடந்த…
பொள்ளாச்சியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கல்லூரி மாணவர்கள் எமன் வேடமணிந்து ஹெல்மெட், சீட் பெல்ட் அவசியம் வலியுறுத்தினர்.
கோவை சூலூரில் மாவட்டத்தின் முதல் குளிர்சாதன பேருந்து நிறுத்தம் மற்றும் செல்பி பாயிண்ட் திறப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. விளாத்திகுளம், மதுராந்தகம், சென்னையில் இளம்பெண், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்ததற்க சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவமும், மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவமும் நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இவை மக்களின் மனதில் ஆறாத காயமாக இருக்கும் நிலையில், தனது கல்வி தொடர்பான ப்ராஜக்ட் பணிக்காக சென்னை வந்த திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி மீதும் பாலியல் வன்கொடுமை தாக்குதல் நடைபெற்றுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சென்னைக்கு வந்த திருச்சி கல்லூரி மாணவியை, ஒரு கும்பல் மிரட்டி, காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக…
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஆளும் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்துவருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது. இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின்…
வருண் மணியனுடன் நடக்க இருந்த திருமணத்தை ஏன் நிறுத்தினார் என்ற கேள்விக்கு த்ரிஷா அளித்த பேட்டி மீண்டும் வைரலாகி வருகிறது.
