Author: Prime Reporter
தினமும் உணவில் தேங்காய் சட்னி சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து இங்கே விரிவாகக் காணலாம்.
நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் வாஸ்து உள்ளது. அந்த பொருட்கள் வீட்டில் உள்ளோரின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் ஒவ்வொரு பொருளுமே சரியான திசையில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், தான் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருக்கும். அப்படி அனைவரது வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் தான் ஃப்ரிட்ஜ் . இந்த ஃப்ரிட்ஜ் உள்ளே பொருட்களை வைப்பது பயன்படுத்துகிறோமோ இல்லையோ அதன் மேல் பரப்பில் ஒரு சில பொருட்களை வைத்து மேஜை போன்று பலர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், வாஸ்துபடி ஃப்ரிட்ஜின் மேல் சில பொருட்களை வைப்பது அப சகுனம் ஆனதாக கருதப்படுகிறது. ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..! அப்படி வைத்தால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து பலவிதமான பிரச்சனைகள் வரத் தூண்டுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி ஃப்ரிட்ஜின் மேல் எந்த பொருளையும்…
“நாளை ஐபிஎல்-லில் இரண்டு அதிரடி ஆட்டங்கள்! சிஎஸ்கே-வை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டன்ஸ். ஆர்சிபி தோல்வியில் இருந்து குஜராத் மீளுமா? லக்னோவில் கேகேஆர் மோதல்.”
உடல் சூட்டைத் தணிக்கும் கோடைகால ஸ்பெஷல் வாழைத்தண்டு மோர் கூட்டு எப்படி செய்வது என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா-அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் ஏற்றுமதியை எப்படி உயர்த்தப் போகிறது? Tariff குறைப்பு மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்த முழு விபரம்.”
மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோடைகாலத்தில் கைகளில் ஏற்படும் வெயில் கருமையைப் போக்கி, சருமத்தை மீண்டும் பொலிவாக்க உதவும் எளிய இயற்கை வைத்திய முறைகள் மற்றும் அழகு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தூண்டியதாக தவெக தலைவர் விஜய் மீது விசிக நிர்வாகி கோவை மாநகர காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவையில் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதை பதிவு செய்து, கல்லூரி மாணவரிடம் பணம் கேட்டு மிரட்டி, வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் பிரியாணி விருந்து அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
