Author: Prime Reporter
ஒரு சமயத்தில் நெருக்கிய நண்பர்களாக இருந்தவர்கள் தான் தனுஷ் மற்றும் நயன்தாரா. பின்னர், இருவரும் நேர் எதிர் துருவங்களாக மாறி இருக்கின்றனர். தற்போது, சினிமாவில் தனுஷ், நயன்தாரா இருவரும் என் ஒ சி விவகாரத்தில் மோதிக்கொண்டது பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது. அதன் பின்னர், தமிழ்நாட்டில் இருவரது படங்கள் வரும் போதெல்லாம் இருவரின் ரசிகர்களும் ஐடி விங் ஆக மாறி மாறி ட்ரோல் செய்து படங்களை ஓட விடாமல் செய்து வருவதாக குற்றச்சாட்டுகளும் சமீபத்தில் கிளம்பின. நக்கலாக ஒரு ட்வீட்.. பார்த்திபனை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்..! முன்னதாக விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் ஓடாமல் போனதற்கும் தனுஷ் ரசிகர்கள் ரசிகர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. விக்னேஷ் சிவனும் பிரச்சனையை முடித்துக் கொள்ளும் விதமாக பேட்டிகள் பல கொடுத்திருந்தார். இந்நிலையில், திரையில் தனுஷ் மற்றும் நயன்தாரா நடிக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அதாவது, ஏப்ரல் 30ஆம்…
நீதிமன்றம் குறித்து இயக்குநர் பார்த்திபன் தெரிவித்த கருத்திற்கு, ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் கிண்டலாக பதிவிட்ட ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
“சித்ரா பவுர்ணமி 2026: திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம். கர்ம வினைகள் நீங்க வழிபாட்டு முறைகள் மற்றும் நேரங்கள் இங்கே!”
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் முன்பு மூதாட்டி ஒருவர் இரவு முழுவதும் தியானம் செய்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை என்பது குறித்து ஆர்.ஜே.பாலாஜி விமான நிலையத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை தற்போது நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ளார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், அறநிலையத்துறை ஊழியர் ஆனந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜூன் 4 வரை கோவை வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; ஜிசிடி கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிப்பு.
தமிழகத்தில் வெயில் சதமடித்துள்ள நிலையில், வெப்பத்தைத் தணிக்க கோவை குற்றாலம் அருவியில் குடும்பம் குடும்பமாக சுற்றுலாப் பயணிகள் குவிந்து உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர்.
கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளையடித்த நேபாள தம்பதி வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில், அவர்களைப் பிடிக்க முடியாமல் 2 மாதங்களாகக் காவல்துறை திணறி வருகிறது.
கோவையில் 2013-ல் பென்ஷன் நிலுவைத்தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கருவூல கணக்காளர் பழனிச்சாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
