Author: Prime Reporter
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..! இந்த நிலையில், கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில், சூர்யா, ஆர்ஜே பாலாஜி உட்பட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் ஹீரோயின் ஆன நடிகை திரிஷா மட்டும் வரவில்லை. அது…
நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள புதிய புகைப்படப் பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி பெரும் வைரலாகியுள்ளது.
மங்கலத்தின் குறியீடான மஞ்சள் மாலை அணிவதால் கிடைக்கும் ஆன்மீகப் பலன்கள், மருத்துவ குணங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் குறித்த விரிவான தகவல்கள் இதோ.
நாவில் கரைந்து போகும் சுவையான மலாய் பர்பியை வீட்டிலேயே மிக எளிமையாகத் தயாரிப்பது எப்படி? அதன் செய்முறை விளக்கம் மற்றும் தேவையான பொருட்கள் இதோ.
அடர்த்தியான கூந்தல் வளர்ச்சியைப் பெற தேங்காய்ப் பாலைக் கொண்டு வீட்டிலேயே எளிமையாகத் தயாரிக்கக்கூடிய 5 சிறந்த ஹேர் மாஸ்க்குகள் மற்றும் அதன் பலன்கள் இதோ.
கருப்பு மற்றும் பச்சை திராட்சைகளில் எது அதிக சத்துக்கள் கொண்டது? உடல் ஆரோக்கியத்திற்கு எந்த வகை திராட்சை சிறந்தது என்பது குறித்த விரிவான ஒப்பீடு இதோ.
பாடகி ஸ்வாகதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த இசையமைப்பாளர் யார்? பாடகி சுசித்ரா வெளியிட்ட அதிரடி தகவல்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா பகிர்ந்த ‘சின்னத்தம்பி’ பாடல் விஜய்க்கு ஆதரவானதா? திமுக மற்றும் விஜய் ஆதரவாளர்களிடையே இணையத்தில் வெடித்துள்ள காரசாரமான அரசியல் போர் குறித்த முழு விவரம் இதோ.
விஜய் தமிழக முதல்வராவார் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி வெளியிட்ட கருத்துக் கணிப்பை, நடிகை வினோதினி வைத்தியநாதன் சமூக வலைதளத்தில் நக்கலாகப் பதிவிட்டு கிண்டல் செய்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரையில் சித்ரா பவுர்ணமியையொட்டி 57-வது மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்று கடல் அன்னையை தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.
