Author: Prime Reporter
கொய்யாப்பழம் நார்ச்சத்து, வைட்டமின் சி நிறைந்தது. ஆனால் அளவுக்கு மீறி சாப்பிட்டால் செரிமான சிக்கல்கள் ஏற்படும்.
கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்த பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் பங்கேற்றனர்.
பரஞ்சோதி மாரியம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
ரசம் உடலுக்கு நன்மை தரும் பாரம்பரிய உணவு. செரிமானத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சுவையான சூப்.
72 வயதை தாண்டி தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் ரஜினிகாந்த், கைவசம் ஏராளமான படங்களில் கமிட் ஆகியுள்ளார். ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து, கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இந்த படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளார். இதனிடையே ரஜினி – கமல் பல வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் படத்தை, உதயநிதியின் மகன் இன்பநிதி தயாரிக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று 7.12க்கு வெளியான போஸ்டரில் ரஜினி கமல் உள்ளது மட்டும் தெளிவாக தெரிந்துள்ளது. மற்றபடி படத்தில் யாரெல்லாம் இணையுள்ளார்கள் என்பது குறித்து நாளை அப்டேட் வெளியாக உள்ளது. 7.12கு வெளியிட்டது ஏன் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கமல் பிறந்தநாளான 7ஆம் தேதியும், ரஜினி பிறந்தநாளான 12ஆம் தேதியும் வைத்து இந்த நேரத்தை தேர்வு செய்துள்ளனர். தற்போது ரஜினி ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணியில்…
திமுக தேமுதிக இடையே இன்று கூட்டணி உறுதியானது. தேமுதிகவின் முடிவு குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். அந்த வகையில், த.வெ.க கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவர்கள் ஏற்பாடு செய்து வருவது கூட்டணி அல்ல.. தங்களுக்குள் உள்குத்து விளையாடும் குஸ்தி அணி! அவர்களின் கூட்டணிக்கான குழு தன் வேலையைத் தொடங்கும் தினத்திற்கு முன்பே, தினந்தோறும் எதையாவது செய்து தன் கால் நடுக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது பவளவிழாக் கட்சி. ஏற்கனவே அந்த பாழுங்கிணற்றுக்குள் இருப்பவர்கள் எல்லோருமே தங்கள் எண்ணிக்கை நிலையை எண்ணிக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். ‘யார் இருப்பார், யார் தாவுவார்’ எனத் தெரியாமல், ‘யாராவது இருக்கீங்களா? பயமா இருக்குது!’ என அலறி வருகிறார்கள். என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த ஓனர், மேற்கொண்டு இருப்பவர்கள் எல்லோரையும் வண்டியில் ஏற்றலாம் என முடிவு செய்துவிட்டார். இட ஒதுக்கீட்டைத் தாங்கள்தான் கண்டுபிடித்தோம் எனப் போலி வியாக்கியானம் பேசும் கூட்டம், கூட்டணி ஒதுக்கீட்டைக்கூடக்…
வாய்ப்பு கேட்க தயங்கவில்லை என மிருணாள் தாக்கூர் கூறிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.
உப்பு அதிகமாக சேர்த்து சாப்பிடக் கூடாத நான்கு உணவுகள் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் கவனம் அவசியம்.
கோவையில் சந்திரயான் சிலை திறப்பு விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று மாணவர்களுக்கு உற்சாக உரை நிகழ்த்தினார்.
புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
