Close Menu
    What's Hot

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!
    கோவை

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    elephant-electrocuted-to-death-in-coimbatore-madukkarai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில், தனியார் மாம்பழத் தோட்டம் ஒன்றில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே பெரும் ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்தி உள்ளது.

    யானையின் தும்பிக்கை கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதியில் உள்ள மின் கட்டமைப்புகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பி உள்ளது. போளுவாம்பட்டி பிளாக்–I காப்பு வன எல்லைக்கு அருகில் உள்ள வென்னல் பெருமாள் கோவில் சரக மாந் தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் யானை கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.

    காங்கிரஸ் நிர்வாகி வெட்டிப் படுகொலை.. செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

    சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், யானையின் தும்பிக்கையில் பலத்த தீக்காயங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு உள்ள உயரழுத்த (HT) மின்மாற்றி அல்லது தாழ்வாகச் சென்ற மின்கம்பியை யானை தொட்ட போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்து உள்ளது.​இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    மாந்தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றியில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு இருந்ததா ? அல்லது விதிகளை மீறி மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டதா ?என்பது குறித்து விசாரணை தீவிரம் அடைந்து உள்ளது. ஒருவேளை மின்வாரியத்தின் அலட்சியமோ ? அல்லது தோட்ட உரிமையாளரின் விதிமுறை மீறலோ ?உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் ‘அதிரடி’ நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.யானைகள் தங்களின் பாரம்பரிய வழித் தடங்களில் உணவு தேடி நகர்வது இயல்பு.

    ஆனால், மனிதர்கள் அமைக்கும் பாதுகாப்பற்ற மின்வேலிகளும், தாழ்வாகத் தொங்கும் மின்கம்பிகளும் யானைகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளன.கோவையில் மீண்டும் ஒரு யானை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம், வனப்பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் மின்கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தி உள்ளது.

    Coimbatore Elephant Death Coimbatore Forest News Elephant Electrocuted Tamil Nadu Madukkarai Forest Division TANGEDCO Negligence Wild Elephant News Tamil Wildlife Protection Act 1972 காட்டு யானை செய்திகள் கோவை யானை உயிரிழப்பு கோவை வனத்துறை செய்திகள் மதுக்கரை வனச்சரகம் மின்வாரிய அலட்சியம் யானை மின்சாரம் தாக்கி பலி வனவிலங்கு பாதுகாப்பு சட்டம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    ‘சில்லறை’ திருட்டு.. அதிகாலையில் ‘பால்’ திருடும் கணவன் – மனைவி..!

    May 8, 2026

    தடுத்தும் கேட்காத தந்தை.. கதறும் 7 வயது மகன்.. வெள்ளியங்கிரி சென்ற வாலிபர் பலி..!

    May 8, 2026

    ஜவுளித் துறைக்கு பேராபத்து.. ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய மாற்றங்கள்…!

    May 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026

    தும்பிக்கையில் பலத்த தீக்காயம்.. பாதுகாப்பற்ற மின்கம்பிகளால் யானை பலி..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026
    Don't Miss

    கொலை மிரட்டல்.. போதையில் ரகளை செய்த வாலிபரால் மருத்துவமனையில் பரபரப்பு..!

    May 9, 2026

    திருப்பூர் அரசு மருத்துவமனையில் முகக்கவசம் அணியச் சொன்ன பாதுகாவலரை, மதுபோதையில் இருந்த வாலிபர் பிளேடால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் த.வெ.க தொண்டன் என அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகிறது.

    சிக்கன் வாங்க வந்த இடத்தில் கைவரிசை.. மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்த திருடன்..!

    May 9, 2026

    புதிய கூட்டணிக்கு அடித்தளமா?.. திருமாவளவனை நேரில் சந்திக்கும் விஜய்..!

    May 9, 2026

    வெள்ளக்காடாக மாறிய சாலைகள் – வாகன ஓட்டிகள் அவதி..!

    May 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.