Browsing: Coimbatore Forest News

கோயம்புத்தூர் மதுக்கரை அருகே மாந்தோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானையை, மீண்டும் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை பெரியதடாகம் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த புள்ளிமானை, தெருநாய்கள் கடித்து குதறியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.