தமிழக சட்டப்பேரவையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 3,734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் விதமாக ரூ.2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் என். மரிய வில்சன் தனது பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

