Close Menu
    What's Hot

    விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

    April 30, 2026

    ஏன் ஓட்டு போடல?.. லோகேஷ் கனகராஜ் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 30, 2026

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    April 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!
    கோவை

    பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Cobra rescued from Coimbatore flower pot garden
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வீட்டின் பூந்தோட்டியின் பின்புறம் மறைந்திருந்த நாகப் பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர் வனத்துறையினரிடம் அறிவுறுத்தலின்படி மதுக்கரை வனச்சகராக வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் உள்ள அப்துல் மாலிக் என்பவரின் வீட்டில் நேற்று இரவு சுமார் 5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.

    சீருடையில் ஒரு தாய்மை விழா.. காவல் நிலையத்தில் பெண் போலீசாருக்கு கோலாகல வளைகாப்பு..!

    இதனை அடுத்து வீட்டின் உரிமையாளரின் மகனான ஷேக் சமீர் என்பவர் பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அமீன் என்பவருக்கு தகவலை தெரிவித்தார். தகவலை அடுத்து அங்கு வந்த ஸ்னேக் அமீன் வீட்டின் முன் பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டின் பின்புறம் இருந்த நாக பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்து பிடிபட்ட பாம்பு குறித்து ஸ்நேக் அமீன் வனத்துறை அதிகாரிகளுக்கு பாம்பு பிடிபட்டதன் தகவலை தெரிவித்ததனை அடுத்து மதுக்கரை வனப்பகுதியில் பிடிபட்ட பாம்பு பத்திரமாக விடப்பட்டது.

    கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பாம்புகளை கண்டால் உடனடியாக வனத்துறை அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன் துரிதமாக செயல்பட்டு பாம்பை பத்திரமாக மீட்டதற்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் குறிப்பாக நேற்று மட்டும் மாநகரப் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு பத்திரமாக வனத்துறை பகுதியில் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Coimbatore Cobra Rescue Forest department warning Kuniyamuthur Snake Catching Madukkarai Forest Range Snake Ameen Snakes in Residential Areas Wildlife Conservation Tamil Nadu குனியமுத்தூர் பாம்பு பிடிப்பு கோவை நாகப்பாம்பு மீட்பு கோவையில் பாம்புகள் நடமாட்டம் பாம்பு பாதுகாப்பு மதுக்கரை வனப்பகுதி வனத்துறை எச்சரிக்கை ஸ்னேக் அமீன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    April 30, 2026

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026

    ‘சதமடித்த’ வெப்பம்.. குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்.. கோவை குற்றாலத்திற்கு படையெடுக்கும் மக்கள்..!

    April 30, 2026

    2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?

    April 30, 2026

    ₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!

    April 30, 2026

    சீருடையில் ஒரு தாய்மை விழா.. காவல் நிலையத்தில் பெண் போலீசாருக்கு கோலாகல வளைகாப்பு..!

    April 29, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    ₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!

    April 30, 2026

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026

    பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!

    April 30, 2026

    2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?

    April 30, 2026
    Don't Miss

    விஜய் வீட்டின் முன் விடிய விடிய தியானம்.. எட்டி எட்டி பார்த்து அடம்பிடித்த மூதாட்டி..!

    April 30, 2026

    சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டின் முன்பு மூதாட்டி ஒருவர் இரவு முழுவதும் தியானம் செய்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏன் ஓட்டு போடல?.. லோகேஷ் கனகராஜ் ரகசியத்தை உடைத்த ஆர்.ஜே.பாலாஜி..!

    April 30, 2026

    அறநிலையத்துறை ஊழியருக்கு சிறை.. 10 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அதிரடி தண்டனை..!

    April 30, 2026

    5 அடுக்கு பாதுகாப்பு: 11 பகுதிகள் ‘ரெட் ஜோன்’-500 போலீசார் தீவிர கண்காணிப்பு..!

    April 30, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.