விஜயும் சங்கீதாவும் விரைவில் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற உள்ளார்கள். கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், 20 வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றம் மூலம் விஜய் செய்த உதவி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்கலாம்.. மகளின் கருத்துக்கு சத்யராஜ் சப்போர்ட்..! (வீடியோ)
அப்போது, அவரிடம் உங்களது பலம், பலவீனம் என்னவென ரசிகை ஒருவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த விஜய் என்னுடைய பலவீனம் என்றால், கோபம் தான். என்னுடைய பலம் எனது அம்மா, அப்பா என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ விஜய் உண்மையில் ஷார்ட் டெம்பர் என்பது சில விஷயங்களால் உணர முடிகிறது.

ஆனால், அவரே ஓபனாக நான் ஒரு கோபக்காரன் என்பதை உணர்த்தி இருக்கிறார். ஒருவேளை அந்த கோபமும், ஈகோபமும் தான் சங்கீதாவுடன் பிரச்சனைக்கு காரணமாக அமைந்திருக்குமோ? இவ்வளவு தூரம் பிரச்சனை வளர்வதற்கு விஜயின் கோவமே காரணமா? என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பி வருகிறார்கள். அது மட்டுமே இன்று கோபத்தை குறைத்து மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள் விஜய் அண்ணா என்று சோசியல் மீடியாவில் அட்வைஸ் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

