Browsing: Police Investigation
வாரங்கல் கோயில் குளத்தில் குதித்து உயிரிழந்த மென்பொருள் பொறியாளரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் பின்னணி இதோ!
வாரங்கலில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கோயிலுக்குச் சென்ற மென்பொருள் பொறியாளர், குளத்தில் குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீல் வைக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் ஆசிட் கலந்திருந்த அதிர்ச்சி சம்பவம். மக்கள் குடிநீர் பாட்டில்களை வாங்கும் போது கவனமாக இருக்க அதிகாரிகளின் எச்சரிக்கை.
கோவை கல்லூரி விடுதியில் B.Tech இறுதி ஆண்டு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டனர். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வலி நிவாரண மாத்திரைகளை போதையாக பயன்படுத்தும் இந்த விபரீத பழக்கம் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் அறையின் பூட்டை உடைக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
தஞ்சையில் வாலிபர் உயிரிழந்த சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கோவையில் தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் காரணமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை தெற்கு உக்கடம் புல்லுக்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு புகுந்து பெண்ணையும் அவரது தந்தையையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில்…
