Most Recent

அட்சய வருடம் வைகாசி மாதப் பிறப்பு: மே 15, 2026-க்கான இன்றைய பஞ்சங்கம் மற்றும் 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள். மேஷம் முதல் மீனம் வரை இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

முதலமைச்சர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு.

கோவையில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதோடு, கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்த காவலர் உதயகுமார் அதிரடி கைது. பேரூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை.

திருப்பூர் பல்லவஞ்சிபாளையம் அருகே பனியன் நிறுவனத்தில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் துணிகள் எரிந்து சாம்பலாகின. அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சினிமா

“எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” – முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, தனது அரசியல் வருகை குறித்த வதந்திகளுக்குப் பாடகி மற்றும் நடிகை திரிஷா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள…

கோவை, காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள ராஜேஸ்வரி மேன்சன் என்ற ஆண்கள் தங்கும் விடுதியில் அதே பகுதியில்…

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து…

கோவை அத்திப்பாளையம் பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிதான் என்பவர் வசித்து வந்தார். இவர் பிளம்பர் வேலை…

இந்தியா

புதுச்சேரி தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக கூட்டணியுடன் அவர் மே 7-ம் தேதி மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.