Author: Prime Reporter

ரவா புட்டிங் வீட்டிலேயே எளிதாக செய்யும் முறையை அறிந்து இனிப்பான சுவையுடன் குடும்பத்தினரை கவரலாம் சில பொருட்களால் விரைவாக தயார் செய்யலாம்.

Read More

அழகி திரைப்பட ஹீரோ சதீஷ் ஸ்டீபன் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Read More

நெல்லிக்காய் உடல்நலத்திற்கு பல நன்மைகள் வழங்குகிறது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்தி தோல் மற்றும் முடி ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது தினமும்.

Read More

கங்கனா ரனாவத் மற்றும் அக்ஷய் கன்னா தொடர்பான புதிய தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது தற்போது.

Read More

இப்பொழுதெல்லாம் திருமண நிகழ்வை கூட பிரபலங்கள் வியாபாரமாக மாற்றி வருகின்றனர். சமீபத்தில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் கூட அப்படித்தான் நடந்தது. ஆனால் அது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போது வரவேற்பு பெறவில்லை என கூறப்பட்டது. பிரபலங்கள் யாரெல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது வெளி உலகுக்கு தெரியமல் போனது. சரி ஓடிடியில் வெளியிட்டால், யாரெல்லாம் பங்குபெற்றார்கள் என பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என நம்பிய நயன்தாராவுக்கு ஏமாற்றம்தான். ஆனால் நல்ல தொகைக்கு போனதால் நயன்தாரா இந்த விஷயத்தில் கவலைப்பட தேவையில்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு தான் பாதிப்பு. இருப்பினும் நெட்பிளிக்ஸ் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அடுத்தடுத்து பிரபலங்களின் திருமண நிகழ்வின் உரிமத்தை பெற்று தனது ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளது. அந்த வகையில் காதல் பற்றி ஊடகத்தில் சொன்னாலும், இதுவரை அறிவிக்காத நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா. இருவரும் வரும் பிப்ரவரி 26ஆம்…

Read More

அய்யனார் துணை சீரியலில் நடிக்கும் பிரபலங்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது. அய்யனார் துணை சீரியல் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தில் உள்ளது. ஆண்களே உள்ள வீட்டில் பொய் திருமணம் நடத்தி உள்ளே செல்கிறார் நிலா. தற்போதைய கதையின்படி, வீட்டிற்குள் பாம்பு வந்ததால் வீட்டை புதுப்பிக்க சேரன் முயற்சி செய்ய, அதை தடுக்க நடேசனின் அண்ணன் மற்றும் தங்கை இடையூறு செய்கின்றனர். போலீஸ் உடன் வந்து பிரச்சனையானதால் நடேசனால் எதுவும் செய்ய முடியவில்லை. சொத்து பிரச்சனையால் வீட்டை விட்டு அய்யனார் குடும்பம் வெளியேறுகிறது. விறுவிறுப்பாக செல்லும் தொடரை இல்லத்தரசிகள் அதிகம் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நிலாவா நடிக்கும் மதுமிதா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40,000 வரை சம்பளம் வாங்குகிறார். சேரனாக நடிக்கும் முனாஃப் ரஹ்மான் ரூ.20000, சோழனாக நடிக்கும் அரவிந்த் செய்ஜூ ரூ.20000, பாண்டியனாக நடிக்கும் விஜே…

Read More

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில் புதிய அப்டேட் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது தற்போது.

Read More

மதுரை ஆனையூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு தலைகுனியாது திமுக பொதுக்கூட்டத்தில் வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகாயோர் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், மதுரை கிழக்கு தொகுதி சிறப்பான அம்சமான தொகுதி. தென்மாவட்டத்தில் 58 தொகுதிகளில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடுவோம். இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். நாம் பலபேரை தோற்கடிக்க வேண்டும். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தோற்கடிக்க வேண்டும். மத்தியஅரசு நியாயமானதை சொன்னால் ஏற்போம். நியாயமற்றதை சொன்னால் ஏற்க மாட்டோம். மற்ற மாநிலங்களை காட்டிலும் நமக்கு மோசமான அளவில் நிதி கொடுக்கிறார்கள். பீகார் உத்தரபிரதேசத்திற்கு அதிக நிதி கொடுக்கிறார்கள். அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதாவோடு முடிந்துவிட்டது. அங்கிருந்த தொண்டர்கள் எல்லோரும் வந்து விட்டார்கள். நிர்வாகிகள் சீட்டுக்காக அங்கு உள்ளனர். நான் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். அதற்காக வருத்தப்படவில்லை. மிட்டா மிராசுகளை பண்ணையார்களை எதிர்த்து உருவானது தான் நம் இயக்கம்.…

Read More

நடிகை பூஜா ஹெக்டே அணிந்த புதிய லக்ஷுரி கை கடிகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது இன்று அதன் விலை விவரம் வெளியாகியுள்ளது .

Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் பத்தாவது நாளாக தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்தாவது நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவர்கள் நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் சேர்ந்துதான் நிதி ஒதுக்குவதாகவும், அப்படி இருக்கும் பொழுது மாநில அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் மத்திய அரசாவது எங்களது கோரிக்கைகளை ஏற்று நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மாநில அரசிடம் கேட்டால் மத்திய அரசிடம் கேளுங்கள்…

Read More