Author: Prime Reporter
கனகா மற்றும் கங்கை அமரன் தொடர்பான புதிய தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்களுக்கு 3 மாதம் சேர்த்தி ரூ.3,000 மட்டும் கோடைக்கால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 தொகை இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான #திராவிட_மாடல் அரசு! சட்டமன்றத் தேர்தலைக் காட்டி அடுத்த சில மாதங்களுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை’ தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம், கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என, 1.31 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் இன்று காலை ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில், #DravidianModel 2.0-இல் மகளிருக்கான உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம் என்றும் நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.…
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்களின் மூலம் எத்தனையோ கலைஞர்கள் தங்களது வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிகளை கண்டுள்ளனர். அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு புகழ் கிடைத்தது என்றே சொல்லலாம். முன்னதாக, இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் மக்களுக்கு சரியான புரிதல் இல்லாததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கலாச்சார சீர்கேடு என்றெல்லாம் கருத்துக்களை பரப்பி விட்டனர். தற்போது, இந்த நிகழ்ச்சி குறித்த புரிதல் நன்றாகவே தெரிந்து கொண்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்கு விளையாடினால், மக்களிடம் ரீச் ஆகலாம் என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. அப்படி இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்கோ ஒரு கிராமத்தில் இருந்த தாமரை செல்வி மக்களுக்கு பரிச்சயம் ஆனார். 20 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்புற கலைஞராக இருந்த அவருக்கு பிக் பாஸ் பெரிய எதிர்காலத்தை தேடி கொடுத்தது என்று சொல்லலாம். சீரியல்களில் நடித்து வந்த…
பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான படம் கோமாளி. பின்னர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன், அதனை தொடர்ந்து நடித்த ட்யூட் படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டி ஹாட்ரிக் வெற்றியை பெற்றார். வரிசையாக ஹிட் கொடுத்த பிரதீப், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்துள்ளார். பட வேலைகள் முடிந்தும், இன்னும் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பிரதீப். . இதனிடையே நடிப்பும் வேண்டும், இயக்கத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற மைண்ட் செட்டில் உள்ள பிரதப், சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் ஒன்றை பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாகவும் அவரே அதில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கல்லூரி விழாவில் பங்கேற்ற அவர் கூறும் போது, நான் கல்லூரி படிக்கும் எதிலும் கலந்து…
தலைவர் 174 திரைப்படத்தின் பட்ஜெட் விவரங்கள் வெளியாகி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர், தயாரிப்பு செலவு குறித்து பேசப்படுகிறது.
ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சினிமா பயணம் சாதனைகள் மற்றும் நினைவுபடுத்தும் தருணங்கள் பற்றி சிறப்பு தொகுப்பு.
கோவை தெற்கு தொகுதியில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்று எம்.எல்.ஏ வாக உள்ளவர் வானதி சீனிவாசன். சிறுபான்மை மக்கள் அதிகமாக உள்ள இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல் ஹாசன் வானதிக்கு எதிராக போட்டியிட்டு வெறும் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் வரும் 2026 தேர்தலில் வடக்கு தொகுதியில் போட்டியிட வானதி சீனிவாசன் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. வடக்கு தொகுதியில் தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக அம்மன் கே அர்ஜுனன் உள்ளார். இந்த முறை தெற்கு தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ராஜீவ் காந்தியை களமிறக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அவர்களது மூத்த மகள் சாமி தரிசனம் செய்தனர்.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ், ஆன்மீக பயணமாக மதுரை அழகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தோம். குடும்பத்துடன் ஆன்மீக பயணம் வந்தேன் என கூறினார். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும், அனைத்து தரப்பினரும் திமுக மீது கோபத்தில் உள்ளனர். திமுக தலைவர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால் 66 வாக்குறுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்டது. அதனால் சத்துணவு, ஊராட்சி செயலாளர், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், ஆசிரியர், என அன்றாடம் போராடிகொண்டிருக்கிறார்கள் ஸ்டாலின் எங்களை ஏமாற்றி விட்டார் என சொல்கின்றனர். தற்போது தமிழகத்தில் நடப்பது காட்டாச்சி, திமுவின் மிகப்பெரிய தோல்வி எங்கும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது. …
தாலி கட்ட மாட்டேன் அடம் பிடித்த ரஜினி மருமகன்.. சூப்பர் ஸ்டார் மகளின் திருமணத்தில் நடந்த ருசிகரம்..!
சௌந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் கவனம் பெற்றுள்ளது சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது
விஜய் மல்லையா தொடர்பான வழக்கில் மும்பை நீதிமன்றம் வழங்கிய புதிய உத்தரவு குறித்து சட்ட வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
