Author: Prime Reporter
மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சில மாதங்களுக்குப் பிறகு பாகுபலி யானை மீண்டும் உலா வந்ததால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் காத்திருந்தனர்.
உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்த்து, அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் 10 ஆன்மிகப் பொருட்கள் எவை? உங்கள் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாக உதவும் எளிய ஆன்மிக வழிகாட்டல் இதோ.
ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு நடிகை திரிஷா தனது செல்லப் பிராணியுடன் கோயிலுக்குச் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யூத்’ திரைப்படம், கடந்த 15 நாட்களில் உலகளவில் ஈட்டியுள்ள மொத்த வசூல் விவரங்கள் வெளியாகி சாதனை படைத்து வருகின்றன.
நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் இணைந்து இருக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து நடிகை விந்தியா காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஆஸ்திரேலியாவில் சொத்து வாங்கியதாக சுமத்தியுள்ள குற்றச்சாட்டும், அது தொடர்பான ஆதாரச் சவாலும் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் முக்கிய மற்றும் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்த விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியாக இருப்பதும், காங்கிரஸ் பாரம்பரியத்தை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதும் அவரது அரசியல் பயணத்திற்கு தனித்துவத்தை வழங்கியது. கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அவர், 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் பணியாற்றினார். அதே ஆண்டில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகத் தொடர்ந்தார். வழக்கறிஞராகவும் இருந்த விஜயதாரணி, மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வான பிறகு அவரது அரசியல் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. சினிமா டயலாக் பேசுனா ஓட்டு விழுந்துருமா? வெட்டி வீரவசனம் வேண்டாம்.. விஜய்யை சீண்டும் சேரன்! இந்நிலையில், மாநில அரசியலைத் தாண்டி தேசிய அரசியலில் தன்னை நிலைநிறுத்த வேண்டும்…
கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத் தொகுதிகளில் நேற்று ஒரே நாளில் 27 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 42 மனுக்கள் பதிவாகியுள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் தீவிர பணியாற்றி வருகிறார். எப்போது விஜய் தனது உரையை ஆரம்பித்தாலும், திமுகவை சீண்டாமல் இருப்பது இல்லை. குறிப்பாக திமுக – தவெக இடையேதான் போட்டி என ஒவ்வொரு பேச்சிலும் கூறி வருகிறார். இது குறித்து இயக்குநர் சேரன் போட்ட பதிவு தான் இன்றைய ஹாட் டாபிக்காக உள்ளது. அவர் எக்ஸ் தளத்தில் விஜய்யை தாக்கி பேசியுள்ளார் அதில், “புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன ப்ரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள..” “உங்க இருவருக்கும்…
