Author: Prime Reporter

தமிழ்நாடு 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகளில் போட்டி என முடிவு செய்தும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இழுபறி நிலையே நீடித்தது. பாஜக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதும், அதற்கு வெறும் ஒரு மணி நேரத்திற்குள் காங்கிரஸும் தங்களின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அரசியல் சூழ்நிலையை பரபரப்பாக்கியுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 28 தொகுதிகள் இடம்பெற்றுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தற்போதைய 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே முதல் வெற்றியை ருசிக்குமா? பஞ்சாபை எதிர்கொள்ள பக்கா பிளான்..! மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரிவாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஜே.ஹெச்.எம். அசான், ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை, சோழிங்கரில் ஏ.எம். முனிரத்னம், ஊத்தங்கரையில் குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்லகுமார், பென்னாகரத்தில் ஜிகேஎம்…

Read More

“என் ஓட்டு விஜய்க்குத்தான்” எனப் பள்ளி மாணவர் ஒருவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், அந்த மாணவரின் அறியாமையைச் சுட்டிக்காட்டி இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Read More

ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொண்ட சென்னை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் முதலிடத்தில், அடுத்தடுத்த இடங்களில் பெங்களூரு, டெல்லி, மும்பை, பஞ்சாப், ஐதராபாத் அணிகள் உள்ளன. கடந்த சீசனில் 10வது இடத்தை பிடித்தது போல, இந்த முறை முதல் போட்டியிலேயே சென்னை அணி 10வது இடத்தில் உள்ளது. அலட்சியம், துரோகம்… வாழ்த்து கூறி விளாசிய அண்ணாமலை..! நெட் ரன் ரேட்டிங்கில் வீழ்ச்சியில் உள்ள சென்னை அணி, இன்று பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக குஜராத்துடன் போட்டி போட்டு வென்றது. இந்த முறை சென்னை அணியில் பிரெவிஸ், தோனி காயம் காரணமாக விலகியுள்ளதால், அணிக்கு பலவீனமானதாக பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் இருந்து இந்த…

Read More

வரும் தேர்தலில் பாஜக சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில், இன்று வெளியான பட்டியலில், அவருடைய பெயர் இல்லாததால் ஆதரவாளர்கள் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மற்றம் என்டிஏ வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக சார்பாக வெற்றி பெறும் அனைத்து வேட்பாளர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். முந்திரிக்கொட்டை மாதிரி முந்தியதால் வந்த வினை.. பாஜகவில் இருந்து அதிரடி நீக்கம்! ஊழல், அலட்சியம் மற்றும் DMK அரசின் துரோகத்தால் சோர்ந்துபோன தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கிறது. மாண்புமிகு பிரதமர் திரு மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையில், இந்தியா வலிமை, விரிவாக்கம் மற்றும் தெளிவான நோக்கத்துடன் முன்னேறி வருகிறது.…

Read More

அதிகப்பிரசங்கி போல செயல்பட்ட பாஜக பிரமுகரை கட்சியில் இருந்து நீக்க அதன் தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு முக்கிய நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக இருந்த முரளீதரன், கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியதாகவும், கட்சியின் நற்பெயருக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அவர் தனது பதவியிலிருந்து மட்டுமின்றி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது திமுக.. விஜய் முதல்வராவார்.. ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை! இந்த நடவடிக்கை, கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முரளீதரனுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள…

Read More

நட்டி நட்ராஜ் நடித்துள்ள ‘TN 2026’ பட டீசரில், அவரது தோற்றம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அச்சு அசலாகப் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Read More

மக்களின் ஒரே நம்பிக்கையாக, மக்களில் ஒருவராக களத்தில் நிற்கும் வெற்றித் தலைவர் விஜய் முதல்வராவார் என ஆதவ் அர்ஜூனா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நான் பிறந்து வளர்ந்த ஊரான திருவெறும்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ‘சொந்த ஊர்க்காரன்’ என்ற உரிமையோடு பங்கேற்று சிறப்புரை ஆற்றினேன். ஒருபக்கம் பொருந்தா கூட்டணியை அமைத்துவிட்டு கொள்கை கூட்டணி என்று போலி பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் திமுக, இன்னொருபக்கம் பாஜக-வுடன் மறைமுக கூட்டணி வைத்து சுதந்திரமாகக் கொள்ளையடித்தும் சிறுபான்மையின சகோதரர்களை ஏமாற்றியும் வருகிறது. இதனால், மக்கள் செல்வாக்கையும் கொள்கையையும் இழந்துவிட்டது திமுக. ஆனால், மக்களுடனான கூட்டணியை மட்டுமே ஏற்று, மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகளுடன், மக்களின் ஒரே நம்பிக்கையாக, மக்களில் ஒருவராக களத்தில் நிற்கிறார் வெற்றித் தலைவர் அவர்கள். திருச்சி முதல் தமிழ்நாடெங்கும் பண்ணையார் ஆதிக்கமும், வாரிசு அரசியலும்…

Read More

நடிகை தமன்னா தனது சரும அழகின் ரகசியம் மற்றும் முகப்பருக்களை நீக்க தான் பின்பற்றும் வினோதமான இயற்கை வைத்தியம் குறித்து வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

Read More

தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை – கோவை இடையேயான விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் சொந்த ஊர் திரும்பும் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More

கோவையில் ஜே.இ.இ தேர்வு மையத்தில் கல்லூரி கலைவிழா சத்தத்தால் மாணவர்கள் அவதிப்பட்ட நிலையில், பெற்றோர்கள் புகாரைத் தொடர்ந்து போலீசார் தலையிட்டு பாட்டு சத்தத்தை குறைத்தனர்.

Read More