சூலூர் விமானப் படை சார்பில் பேரிடர் மற்றும் தீ விபத்து நேரங்களில் தண்ணீர் உள்ள பகுதிகளில் நீரை எடுத்து அணைக்கும் பாதுகாப்பு ஒத்திகையை விமானப்படை பிரிவு ஹெலிகாப்டர் மூலம் தண்ணீரை எடுத்து செல்லும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள பெரிய குளத்தில் இந்திய விமானப் படைத்தளம் சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது பேரிடர் காலங்கள் மற்றும் தீ விபத்து நடைபெறும் நேரத்தில் விமானப்படைத்தளம் மூலமாக ஹெலிகாப்டர் உதவியுடன் பெரிய கலன்களில் தண்ணீரை எடுத்து தீ விபத்து ஏற்படுத்திய பகுதிகளில் அணைக்கும் ஒத்திகை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் செய்யப்பட்டது.
‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!
விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் இங்குள்ள குளத்தில் தண்ணீரை எடுத்துச் சென்று விமானப்படைத்தளத்தில் தண்ணீர் கொள்கலன்களில் நிரப்பப்பட்டது. இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வை குளத்தின் அருகாமையில் குடிமை இருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும் இந்த பாதுகாப்பு ஒத்துக்கையின்போது அஸ்மா விதங்கள் ஏற்படாமல் இருக்க விமானப்படைத்தள பிரிவினர் பாதுகாப்பு பணியிடம் ஈடுபட்டிருந்தனர்.

